இந்தியா

தமிழகத்திலும் இப்படி செய்யலாமே!

Published

on

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப் மூலம் அரசி, பருப்புகளை வழங்கினால், கொரோனா அச்சமின்றி மக்கள் ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படி விலகி இருந்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல், வரிசையில் நிற்கும் போது நெருங்கி நிற்காமல் விலகி இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version