வணிகம்
கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு இந்தியருக்கு முக்கியப் பொறுப்பு.. யார் இவர்?
உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் கேரளாவைல் பிறந்து வளர்ந்த முன்னாள் ஆரக்கிள் மென்பொருள் தயாரிப்பு தலைவருமான தாமஸ் க்யூரியானை கிளவுட் பிரிவின் தலைவராக்கியுள்ளது.
ஆரக்கிள் நிறுவனத்தில் 22 வருடங்களாகப் பணிபுரிந்து வந்த க்யூரியான் ஆரக்கிள் கிளவுட் வணிகத்தில் அதன் தலைவர் மற்றும் சிடிஓ லேரி எல்லிசன் தெரிவித்துள்ளார்.
வர இருக்கும் 2018 நவம்பர் 26 முதல் கூகுளின் கிளவுட் பிரிவில் க்யூரியான் இணைவார் என்றும் தலைவர் பொறுப்பினை 2019 முதல் ஏற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.