தமிழ்நாடு

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.. தலைவர் அறிவிப்பு இப்போது இல்லை ஸ்டாலின்!

Published

on

கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிப்பு.

டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி சிவா,ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்பு`

செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்பு. மாநில சுயாட்சி கோரிக்கையை முதலில் எழுப்பியவர் திமுகத் தலைவர் கருணாநிதி, தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர் கலைஞர் என டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

இந்தச் செயற்குழு கூட்டம் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிக்கவே ஏற்படுத்தப்பட்டது என்றும் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending

Exit mobile version