Connect with us

இந்தியா

ஒரே இளைஞரை காதலித்த இரு பெண்கள்: சமாதான பேச்சுவார்த்தையில் நடந்த விபரீதம்!

Published

on

ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணமாக இருந்த நிலையில் கடந்த 6 மாதமாக ஜோஸ்வாவுக்கு டாக்லின் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அஸ்மிதா, ஜோஸ்வாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து ஜோஸ்வா, அஸ்மிதா, டாக்லின் ஆகிய மூவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோமேஸ்வரன் என்ற கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்மிதா தற்கொலை செய்ய முயற்சித்து கடலில் குதித்து உள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜோஸ்வா கடலில் விழுந்து அவரை காப்பாற்றிய நிலையில் திடீரென அவர் மயக்கமடைந்தார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்மிதாவை காப்பாற்ற கடலில் குதித்த போது அவர் அதிகப்படியான கடல் தண்ணீரை குடித்தால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒரே இளைஞரை மாறி மாறி இரண்டு இளம்பெண்கள் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் இல்லாமல் அந்த இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!