Connect with us

தமிழ்நாடு

கண்ணகி -முருகேசன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 13 பேர்களின் தண்டனை அறிவிப்பு!

Published

on

கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் அவர்களது உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் குற்றவாளிகள் என இன்று காலை அதிரடியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை என்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை என்றும் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதிகளின் காது மூக்கில் விஷத்தை ஊற்றி ஆணவ கொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதற்கு ஒருசில காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

வணிகம்52 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா12 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!