தமிழ்நாடு

மீண்டும் ஏமாற்றிய ஸ்டாலின்.. கோபத்தில் கனிமொழி!

Published

on

சென்னை: திமுகவில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தால் கனிமொழி ஸ்டாலின் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பல நாட்களாக பொருளாளர் பதவி தனக்கு கிடைக்காததை எண்ணி கனிமொழி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

திமுகவில் முதலில் பொருளாளர் பதவியைதான் கனிமொழி எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் கனிமொழிக்கு துரைமுருகன் வகித்த பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் திமுகவில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தால் கனிமொழி ஸ்டாலின் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு வழங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version