தமிழ்நாடு

ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டது: டாக்டர் மகேந்திரன் குறித்து கமல்!

Published

on

ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இன்று திடீரென ராஜினாமா செய்ததால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் தோல்விக்கு பிறகும் திருந்துவதாக தெரியவில்லை என்றும், திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் டாக்டர் மகேந்திரன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் டாக்டர் மகேந்திரன் விலகியது குறித்து கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு களையே தன்னை களையென்று புரிந்து கொண்டு தன்னைத் தானே விலக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன் என்றும் இனி நம் கட்சி ஏறுமுகம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

 

 

seithichurul

Trending

Exit mobile version