தமிழ்நாடு
நேற்று காலமான புலமைப்பித்தனுக்கு இன்று அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்!
மக்கள் தலைவர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான புலவர் புலமைப்பித்தன் அவர்கள் நேற்று காலமான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லை தான், புதுமைப்பித்தனுக்கு என் அஞ்சலிகள் என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: