Connect with us

உலகம்

லாக்கரில் வைத்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்ற வங்கி நிர்வாகம்.. என்ன நடந்தது?

Published

on

லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை செய்து கொடுத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஜேபி மோர்கன் வங்கியில் தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அரிய வகை நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜேபி மோர்கன் வங்கி தங்களுக்கு லாக்கர் பெட்டிகளுக்கான பில்களை தவறான முகவரிக்கு அனுப்பியதாகவும் அந்த பில்கள் தங்களுக்கு கிடைக்காததால் ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம் தங்களது லாக்காரில் இருந்த நகைகளை விற்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#image_title

இந்த தம்பதியினருக்கு மான்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும், லூசியானா என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும் சொந்தமாக உள்ளது. மன்ஹோட்டன் குடியிருப்பில் இந்த தம்பதி தங்கி இருக்கும் நிலையில் வங்கி நிர்வாகம் லூசியானா முகவரிக்கு பில்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வங்கியில் இருந்து எந்த விதமான பில்களும் கிடைக்காததால் இந்த தம்பதியினர் லாக்கருக்கான பில் செலுத்தவில்லை என்றும் இதனை அடுத்து எச்சரிக்கை கடிதமாக பில்களை கட்டாவிட்டால் வங்கி லாக்கரில் உள்ள பொருள் அகற்றப்படும் என்று அனுப்பி வைத்தாகவும் தெரிகிறது. ஆனால் இந்த எச்சரிக்கை கடிதமும் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் லாக்கர் பணம் கட்டாததை அடுத்து ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம், தம்பதியினரின் லாக்கரை உடைத்து அதில் உள்ள நகைகள் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் அரிய நாணயங்களை விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.

மிகவும் தாமதமாக இதனை தெரிந்து கொண்ட தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், தங்களுக்கு அனுப்ப வேண்டிய பில்களை தவறான முகவரிக்கு அனுப்பிவிட்டு தற்போது தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்பனை செய்துள்ளனர் என்று வழக்கு தொடர்ந்து உள்னர். ஆனால் வங்கி நிர்வாகம் தம்பதியினர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!