Connect with us

தமிழ்நாடு

தமிழிசை சர்ச்சை டுவீட்: ஜோதிமணி தக்க பதிலடி!

Published

on

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததை குறிப்பிட்டு சர்ச்சைக்குறிய வகையில் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அப்போது, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என எதிர்காலத்தில் வருந்துவார்கள் என சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் தமிழிசை. ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக தமிழிசை கூறினார்.

இந்நிலையில் நேற்று தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், கார்த்தி சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு. கலாநிதி வீராசாமி-ராஜ்நாத் சிங்கிடம் மனு. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு. தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு. அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல். பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு??? என பதிவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதற்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? தமிழக மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய உரிமையும், திட்டங்களும் கிடைக்காது என்றா? அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள். கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம் என்றார்.

மேலும், தமிழக மக்களின் ஓயாத உழைப்பில் தமிழகம் இந்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிக வரி செலுத்துகிறது. இருந்தும் ஏற்கனவே14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. எந்த அரசும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே நிதி ஒதுக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சகோதரிஎன தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!