வேலைவாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி வேலை!

Published

on

மத்திய சுங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தில் 5500 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 5.500

வேலை: தொழில்பழகுநர் பயிற்சி

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்: பிட்டர், பிளம்பர், கார்பெண்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்துச் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: விண்ணப்பதாரர் 23.07.2019 ஆம் தேதியின்படி 16 முதல் 18 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பெயரைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன http://www.secl-cil.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.secl-cil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.07.2019

 

seithichurul

Trending

Exit mobile version