Uncategorized

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Green Tribunal Act (NGT)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: WCCB அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http://wccb.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தெற்கு மண்டல பெஞ்ச், கலாஸ் மஹால், PWD எஸ்டேட், சேப்பாக்கம், சென்னை- 600005

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version