வேலைவாய்ப்பு
மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 790+
மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: உள்துறை அமைச்சகத்தின் கீழ் புலனாய்வுப் பணியகம்
மொத்த காலியிடங்கள்: 797
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Intelligence Officer
கல்வித்தகுதி: Diploma in Engineering / Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ. 81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
• தேர்வுக் கட்டணம்: ரூ. 50/-
• Recruitment Processing Charges: ரூ. 450/-
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.06.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.