வேலைவாய்ப்பு

சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

Published

on

VOC சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: VOC Port Trust

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(தூத்துக்குடி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Financial Advisor & Chief Accounts Officer

கல்வித்தகுதி: CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/FACAO.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021.

Trending

Exit mobile version