வேலைவாய்ப்பு

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O. Chidambaranar Port Trust)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Thoothukudi)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Harbour Master

கல்வித்தகுதி: குறிப்பிடப்டபவில்லை.

வயது: குறிப்பிடப்டபவில்லை.

மாத சம்பளம்: ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin — 628 004, Tamilnadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Filling-up-the-post-of-Harbour-Master-in-VOCPT.pdf” title=”Filling up the post of Harbour Master in VOCPT”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2022.

 

Trending

Exit mobile version