வேலைவாய்ப்பு

பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு!

Published

on

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தர்மபுரி பேரூராட்சி

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தர்மபுரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்

கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – http://www.townpanchayat.in/

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.townpanchayat.in/application.pdf
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

Trending

Exit mobile version