வேலைவாய்ப்பு
பேரூராட்சி அலுவலகங்களில் வேலைவாய்ப்பு!
![townpanchayat - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/townpanchayat.bmp)
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தர்மபுரி பேரூராட்சி
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தர்மபுரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்
கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – http://www.townpanchayat.in/
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.townpanchayat.in/application.pdf
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020