வேலைவாய்ப்பு

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அன்னையர் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNRD Ranipet

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழக அரசு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Counsellors

கல்வித்தகுதி: உளவியல் துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், கே.கே.நகர், மதுரை -625020

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2021/01/2021012981.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

 

seithichurul

Trending

Exit mobile version