வேலைவாய்ப்பு
சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அன்னையர் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD Ranipet
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழக அரசு
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Counsellors
கல்வித்தகுதி: உளவியல் துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், கே.கே.நகர், மதுரை -625020
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2021/01/2021012981.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021