வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!
![tamil - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tamil.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:TNPSC
மொத்த காலியிடங்கள்: 429
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer (உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்)
கல்வித்தகுதி:
• உதவி வேளாண்மை அலுவலர் (AAO): 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
•உதவி தோட்டக்கலை அலுவலர் (AHO): மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
• தேர்வு கட்டணம்: ரூ. 100
• (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150).
• கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1b6wR7sf98cGbw2JH-jD9lE0RMol60eDW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021 முதல் 04.03.2021.