வேலைவாய்ப்பு

MBBS படித்தவர்களுக்கு அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் வேலைவாய்ப்பு!

Published

on

சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சிராப்பள்ளி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: மருத்துவ அலுவலர்‌, செவிலியர்‌ & பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, DGNM, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.6000 முதல் ரூ.75,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://samayapurammariammantemple.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/tnhrce-trichy-29-10.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.11.2021

Trending

Exit mobile version