வேலைவாய்ப்பு

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருச்செந்தூர் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Ila Vibudi Pothi, Tiruvalaku, Palavelai, Thavil, Talam, Surudi, Kayamoli Temple Priest, Kayalpattinam Temple Priest, Kulasai Temple Priest, Kulasai Temple Thevaram, Kulasai Temple Madappalli, Typist, Generator Operator, Office Assistant, Plumber (திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாளம், சுருதி, காயாமொழி கோயில் அர்ச்சகர், காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அர்ச்சகர், குலசை கோயில் அத்தியான வாத்தியார், குலசை கோயில் தேவாரம், குலசை கோயில் மடப்பள்ளி, தட்டச்சர், ஜெனரேட் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், ஜூனியர் இன்ஜினியர், பிளம்பர்)

கல்வித்தகுதி: 8th, 10th, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.11,600 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் 628 215

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1vJPt1_1Xafnjn13Oxs_iNKuEiYseydsH/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021

Trending

Exit mobile version