வேலைவாய்ப்பு

அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 156

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (விழுப்புரம்‌)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: பருவகால எழுத்தர் மற்றும் பருவ கால காவலர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,408 முதல் ரூ.6,549 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, த.நா.நு.பொ.வா.கழகம்‌, நெ.ர, ஹாஸ்பிட்டல்‌ ரோடு, விழுப்புரம்‌-605 602

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/tncsc-villupuram-30-10.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2021.

 

 

Trending

Exit mobile version