வேலைவாய்ப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: tncsc

மொத்த காலியிடங்கள்: 98

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவள்ளூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர்

கல்வித்தகுதி: 8, 10, 12ம் வகுப்பு, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.2,359 முதல் ரூ.4,049 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மண்டல மேலாளர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, மண்டல அலுவலகம்‌, 46, வள்ளலார்‌ தெரு, பெரியகுப்பம்‌, திருவள்ளூர்‌ – 602 001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/tncsc-tiruvallur-09-09.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.09.2021

Trending

Exit mobile version