வேலைவாய்ப்பு

B.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருநெல்வேலி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை-Tirunelveli District Child Protection Unit

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(திருநெல்வேலி )

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Social Worker

கல்வித்தகுதி: B.Sc, BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit,SV Complex 2nd Floor, B6 NGO B Colony, Tirunelveli-627007.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Tirunelveli-DCPU-Recruitment-2021-Notification-Details-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2021.

 

Trending

Exit mobile version