வேலைவாய்ப்பு

ரூ.40ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தூத்துக்குடி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை- Thoothukudi District Child Protection Unit

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(தூத்துக்குடி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Social Worker

கல்வித்தகுதி: B.Sc, BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – 176 Muthusurabi Building, Mani Nagar, Palai Road, Thoothukudi-628003.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2021.

Trending

Exit mobile version