வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி சத்துணவு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசு

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை: சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்.

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 5,8,10 -ம் வகுப்பு படித்தவர்கள்.

மாத சம்பளம்: ரூ. 3,000 முதல் ரூ.24,200 வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tiruvannamalai.nic.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.10.2020.

seithichurul

Trending

Exit mobile version