வேலைவாய்ப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Thiruchendur Murunga Temple

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: Thiruchendur

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாலம், சுருதி, அர்ச்சகர், தேவரம், மடப்பள்ளி, தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், உதவி எலக்ட்ரிக் கேங்மேன், பிளம்பர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்கான சான்று

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.11,600 முதல் ரூ.1,12,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – இணை செயலாளர், திருச்சேந்தூர் அருல்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்செந்தூர் -628215

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/pdf/Job_application2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2021

seithichurul

Trending

Exit mobile version