வேலைவாய்ப்பு

தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம்

வேலை செய்யும் இடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: 61

வேலை: Project Scientist & project Associate.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: PG Degree in concerned subject தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.53,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நேர்காணல் நடைபெறும் தேதி: 19 – 21

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள www.ncscm.res.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version