வேலைவாய்ப்பு

கடலோர மேலாண்மைக்கான தேசியமையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசியமையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை கடலோர மேலாண்மைக்கான தேசியமையம்

மொத்த காலியிடங்கள்: 58

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: சம்பந்த பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் 2 அல்லது 3 வருட வேலை அனுபவம் உள்ளவர்க இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ncscm.res.in/என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://ncscm.res.in/cms/careers/pdf/2020/HR0120.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version