வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலை!

Published

on

இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியிடங்கள் 3650 உள்ளது. இதில் ‘கிராமின் டக் சேவாக்’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 3650

வேலை: BRANCH POSTMASTER (BPM)

வேலை: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)

வேலை: DAK SEVAK

வயது: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வங்கிகளின் பணப் பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள file:///C:/Users/Dotcom/Downloads/Maharashtra-14.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2019

seithichurul

Trending

Exit mobile version