வேலைவாய்ப்பு

குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: அரியலூர்(தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர்

வயது: 01.06.2020 தேதியின் படி, 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

• சமூகப்பணியாளர்:

பட்டதாரி/ முதுகலை பட்டதாரிகள் (10+2+3 Pattern) மேலும் உளவியல்/ சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

• புறத்தொடர்பு பணியாளர்:

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.14,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் ரூ.2000, SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் ரூ.1,000.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ariyalur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621704.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/10/2020100419.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.10.2020.

Trending

Exit mobile version