வேலைவாய்ப்பு

ஊர்க்காவர் படையில் ஆண், பெண் இரு பாலருக்கு வேலைவாய்ப்பு!

Published

on

தஞ்சை மாவட்ட ஊர்க்காவர் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Thanjavur Police – SP

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Home Guard

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 28/11/2020.

விண்ணப்பிக்கும் முறை: சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், இருப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் சான்றிதழின் நகல் ஆகியவற்றினை இணைத்து தங்களின் விண்ணப்பங்களை அவரவர் உட்கோட்ட காவல் முகம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

* தஞ்சை, வல்லம், திருவையாறு, பூதலூர் – தஞ்சை நகர உட்கோட்டம்
* கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் – கும்பகோணம் உட்கோட்டம்
* பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை உட்கோட்டம்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2020.

seithichurul

Trending

Exit mobile version