வேலைவாய்ப்பு

சிஏ, எம்பிஏ முடித்தவர்களுக்குத் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா

வேலை மற்றும் காலியிடங்கள்:

1. Chief General Manager (Finance) – 01
2. General Manager (Finance) – 01
3. Deputy General Manager (Finance) – 01
4. Assistant General Manager (Marketing), Senior Manager (Marketing) – 01
5. Senior Manager (Marketing), Manager (Marketing) – 01
6. Senior Manager (Marketing), Manager (Marketing) – 01
7. Manager (Marketing), Deputy Manager (Marketing) – 01
8. Deputy Manager (Marketing), Assistant Manager (Marketing) – 01

கல்வித்தகுதி: CA, ICWAI, MBA(Marketing) முடித்து வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 55 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: CHIEF GENERAL MANAGER(HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tnpl.com/uploads/careers/e803a8fce27862c8149c7442bbd66493.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.03.2020

seithichurul

Trending

Exit mobile version