வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவாரூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Social Worker/Counsellor/Legal cum Probation Officer

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: G/PG (Social Work/Sociology/Psychology/Guidance & Rehabilitation) முடித்தவராக இருத்தல் வேண்டும்.மற்றும் 2 வருட வேலை அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.14,000 முதல் ரூ.20,000 வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு 31.10.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

முகவரி: District Child Protection Office, Room No: 310 & 311,
3rd Floor, Collector Office Campus, Tiruvarur-610004

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/10/2020100158.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version