வேலைவாய்ப்பு

ஆயுத எல்லைப் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுத எல்லைப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயுத எல்லைப் படை

மொத்த காலியிடங்கள்: 1552

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

1. கான்ஸ்டபிள் (டிரைவர்): 21 to 27 years.
2. கான்ஸ்டபிள் (ஆய்வக உதவியாளர், கால்நடை, தச்சு, பிளம்பர் & பெயிண்டர்): 18 to 25 years.
3. மற்ற பணியிடங்கள்: 18 to 33 years.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ Women/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://applyssb.com/SSBOnlineV1/applicationIndexஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.ssbrectt.gov.in/docs/CORRIGENDUM.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2020

 

Trending

Exit mobile version