வேலைவாய்ப்பு
சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சமூக பாதுகாப்புத் துறை சிவகங்கை. (Social Defence Department Sivaganga)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: சிவகங்கை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Counsellor
கல்வித்தகுதி: ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை/ MBA முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.Sivaganga.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1FmvPQYqg9J2igBDSK97d6lLjla8S680l/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021