வேலைவாய்ப்பு

சிவகங்கை நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் / எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சிவகங்கை நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்து அலுவலம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: காவலர்/ எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்

வயது: 01.01.2020 தேதியின் படி, 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: 8 மற்றும் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாத சம்பளம்: காவலர்/ எலக்ட்ரீஷியன் – ரூ15,700 முதல் ரூ.50,000 வரை. பம்ப் ஆப்ரேட்டர் – ரூ19,500 முதல் ரூ. 62,000 வரை இருக்கும்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:Nattarasankottai Panchayat Office,Nattarasankottai,Sivaganga-630556.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2020.

Trending

Exit mobile version