வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் வேலைக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TN Govt – Sivaganagi Child Protection Unit

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)

வேலை செய்யும் இடம்: சிவகங்கை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள்,

வேலை:கணினி இயக்குபவர் (Computer Operator)

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sivaganga.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பெரியார் நகர், முதல் தெரு, அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில், சிவகங்கை – 630561.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version