வேலைவாய்ப்பு

இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் (SPMCIL-Security Printing & Minting Corporation of India Ltd)

மொத்த காலியிடங்கள்: 10

ADVERTISEMENT NO – 05/2020

வேலை செய்யும் இடம்: Hyderabad – Telangana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Welfare Officer, Supervisor

கல்வித்தகுதி: Degree, Diploma, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ST/OBC பிரிவினருக்கு ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1L07677dSm05LTU0od6rRybblnhTLaCeQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

Trending

Exit mobile version