வேலைவாய்ப்பு

திருச்சி உள்ள ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தருச்சி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: அலுவலக உதவியாளர்

வயது: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 8-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version