வேலைவாய்ப்பு
திருச்சி உள்ள ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தருச்சி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,
வேலை: அலுவலக உதவியாளர்
வயது: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: 8-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.10.2020.