வேலைவாய்ப்பு

திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்யில் வேலைவாய்ப்பு!

Published

on

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்யில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Overseer/Junior Drafting Officer

கல்வித்தகுதி: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), 3வது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி – 627 009 (தொலைபேசி எண். 0462-2501036)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள file:///F:/2020/September/18/TNRD-Tirunelveli-Recruitment-Notification-Application.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2020

seithichurul

Trending

Exit mobile version