வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை
மொத்த காலியிடங்கள்: 60
வேலை செய்யும் இடம்: சிவகங்கை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: கிராம உதவியாளர்
கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18-க்கு வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள sivaganga.nic.in என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.