வேலைவாய்ப்பு

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருவாய்த்துறை

மொத்த காலியிடங்கள்: 45

வேலை செய்யும் இடம்: சிவகங்கை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருகக வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sivganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.Sivaganga.nic.in என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.11.2020.

seithichurul

Trending

Exit mobile version