வேலைவாய்ப்பு
PG படித்தவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம். (Pudukkottai Child Protection Office)
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: புதுக்கோட்டை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Counsellor
கல்வித்தகுதி: PG (Psychology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Annai Sathya Ammaiyar Government Child Orphanage,
44C Chinnappa Nagar, Pudukkottai-622001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1iwjx830CfKlb8SMF1JD4tUHVzqirLLXf/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.