வேலைவாய்ப்பு

PG படித்தவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம். (Pudukkottai Child Protection Office)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: புதுக்கோட்டை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Counsellor

கல்வித்தகுதி: PG (Psychology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Annai Sathya Ammaiyar Government Child Orphanage,
44C Chinnappa Nagar, Pudukkottai-622001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1iwjx830CfKlb8SMF1JD4tUHVzqirLLXf/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

Trending

Exit mobile version