வேலைவாய்ப்பு

B.Sc Nurshing படித்தவர்களுக்கு பழனியில் வேலைவாய்ப்பு!

Published

on

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி (PMT)

காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் (சித்தா), பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர்

கல்வித்தகுதி: M.G.R, MD, B.Sc Nurshing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/document_1-1.pdf” title=”document_1 (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022

seithichurul

Trending

Exit mobile version