வேலைவாய்ப்பு

நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் (Perambalur District Court)

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (பெரம்பலூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:

Steno-Typist, Typist

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/Perambalur என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Principal District Judge, Perambalur District Court, Thuraimangalam,
Perambalur-621212.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/RECRUITMENT-NOTIFICATION-–-POST-OF-STENO-TYPIST-AND-TYPIST-PERAMBALUR-DISTRICT-JUDICIARY-DATED-24-11-2021_1.pdf” title=”RECRUITMENT NOTIFICATION – POST OF STENO-TYPIST AND TYPIST – PERAMBALUR DISTRICT JUDICIARY DATED 24-11-2021_1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version