வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் பேரூராட்சியில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் என்ற வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழகப் பாண்டமங்கலம் பேரூராட்சி

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: துப்புரவு பணியாளர்(Sanitary Worker)

வயது: 21 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.townpanchayat.in/application.pdf என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.townpanchayat.in/application.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version