வேலைவாய்ப்பு

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 411

Published

on

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: South East Central Railway

மொத்த காலியிடங்கள்: 411

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Welder, Turner, Fitter, Electrician & others

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரயில்வே விதிமுறைப்படி மாதம் உதவித்தொகை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Merit List/ Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version