வேலைவாய்ப்பு
ரூ.18,536/- ஊதியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!
![DCPU - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/DCPU.jpg)
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: திண்டுக்கல்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: சமூகப் பணியாளர்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.18,536/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 2023021319 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.