வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.5,00,000/- சம்பளத்தில் பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

Published

on

பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா (BOB – Bank Of Baroda)

மொத்த காலியிடங்கள்: 500

வேலை செய்யும் இடம்: Bengaluru

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Acquisition Officers

கல்வித்தகுதி: Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ஆண்டுக்கு ரூ.4,00,000-5,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யபடுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version